"சுவாமியே சரணம் ஐயப்பா"

Our Blog

S. கிருபாகர் (கிரிஜி குரு சாமி)

சாமியே சரணம் ஐயப்பா

“ஒற்றுமையால் சக்தி பெருகும்” என்ற வேதவாக்கியத்தின் அடிப்படையில், அகில உலக ஶ்ரீ சாஸ்தா பீடம் இணையத்தளம் உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களை ஒரே பீடத்தில் இணைக்கும் புனித முயற்சியாகும். தர்மத்தை நிலைநாட்டும் சாஸ்தாவின் அருளால், ஆலயங்கள், குருசுவாமிகள், யாத்திரை வழிகாட்டுதல் மற்றும் பக்தி செய்திகள் ஒருங்கிணைக்கப்பட்டு தர்மப் பாதை வலுப்பெறும். மார்கழி மாதத்தில் மலேசியாவில் நடைபெறும் இந்த வெளியீடு, உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு ஒற்றுமை, பக்தி மற்றும் ஆனந்தத்தை வழங்கட்டும். லண்டன் ஸ்ரீ ஐயப்பன் ஆலய குருசுவாமியாகிய நான், இந்த புனித முயற்சிக்கு என் மனமார்ந்த ஆசீர்வாதங்களை வழங்குகிறேன்.”