குருசாமி வீரமணி தாசன் ஐயா
ஐயப்பன் சுவாமியின் திருவருளாலும், சாஸ்தா பெருமானின் அருளாலும் கபிலன் அறக்கட்டளை மூலம் ஆரம்பிக்கப்படும் இந்த இணையதளம், உலகம் முழுவதும் உள்ள பக்தர்களை ஒன்றிணைக்கும் புனித முயற்சியாக இருக்கட்டும். இணையதளம் மூலம் ஆலயங்கள், யாத்திரை வழிகாட்டிகள், ஆன்மிக செய்திகள் மற்றும் பக்தி பாடல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, பக்தர்களுக்கு ஆன்மிக வலிமை, ஒற்றுமை மற்றும் ஆனந்தத்தை வழங்கட்டும். எல்லா பக்தர்களுக்கும் இதயமார்ந்த வாழ்த்துகள்! ஸ்வாமியே சரணம் ஐயப்பா!”


