"சுவாமியே சரணம் ஐயப்பா"

Our Blog

திரு திருச்செல்வம் சிவசாமி

“ஐயப்பன் சுவாமியின் திருவருளாலும், சாஸ்தா பெருமானின் பேராசியாலும் கபிலன் அறக்கட்டளை மூலம் ஆரம்பிக்கப்படும் இந்த இணையத்தளம் ஆன்மிகம், சேவை மற்றும் சமூக நலன் ஆகிய நோக்கங்களை உலகமெங்கும் கொண்டு சேர்க்க ஒரு வலுவான ஊடகமாக விளங்கட்டும். இந்த இணையதளம் வழியாக பலர் பயனடைந்து, நற்பாதையில் பயணிக்க இறை அருள் துணை நிற்கட்டும். இந்த புனித முயற்சி என்றும் வெற்றிகரமாக தொடர ஐயப்பன் அருள் காக்கட்டும்.”